/* */

ஈரோடு: மாநில எல்லையில் காய்ச்சல் பரிசோதனை

ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக மாநில எல்லையில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்.

HIGHLIGHTS

ஈரோடு: மாநில எல்லையில் காய்ச்சல் பரிசோதனை
X

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் ஒமிக்ரான் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை. வெளி நாடுகளில் இருந்து வருவோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுகின்றது. மாநில எல்லையில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், வெளி மாநிலங்களில் இருந்து வருவோர் தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளனரா? என்பது குறித்து மக்கள் நல்வாழ்வு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மாவட்டத்தில் தினமும் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 80 சதவீதம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசி 45 சதவீதம் பேர் செலுத்திக் கொண்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 7 Dec 2021 11:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு