/* */

கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி : ஈரோடு மாநகராட்சி அறிவிப்பு

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் இன்றைய தினம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மட்டும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரொனா தடுப்பூசி போடப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி : ஈரோடு மாநகராட்சி அறிவிப்பு
X

ஈரோட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் கொரானாவில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினசரி சுழற்சி முறையில் தலா 20 வார்டுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் மாநகராட்சி பகுதிகளில் 18வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடும் முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே சமயம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 10 July 2021 4:52 AM GMT

Related News

Latest News

  1. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  2. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  3. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  4. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  5. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  6. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  7. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  8. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  9. தேனி
    வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த...
  10. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு