/* */

தந்தை பெரியார் பிறந்த நாள் : ஈரோடு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

தந்தை பெரியார் பிறந்த நாள் : ஈரோடு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
X

தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து அரசியில் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு பெரியார் வீதியில் உள்ள தந்தை பெரியார் - அண்ணா நினைவகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணனுண்ணி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் . இதனையடுத்து அங்கு மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு பெரியாரின் வாழ்கை புகைப்படைகளை பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியின் போது ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி , அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பின் படி ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கு வளாகத்தில் அனைத்துறை அலுவலர்களும் சமூக நீதி நாள் உறுதிமொழியினை ஏற்றனர்.

Updated On: 17 Sep 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...