/* */

ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

அரிமா சங்கம் சார்பில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
X

ஈரோடு மாவட்ட அரிமா சங்கம் சார்பில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு, மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

ஈரோடு மாவட்ட அரிமா சங்கம் சார்பில், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் மூலம் ஆக்சிஜன் செறிவூட்டி, பல்ஸ் ஆக்சி மீட்டர், ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி, ஆக்சிஜன் முககவசம், கவச உடை, என்–95 மாஸ்க், 3 லேயர் மாஸ்க், கிளவுஸ் என, பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை, வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மூலம், மருத்துவமனை உறைவிட மருத்துவர் கவிதாவிடம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், அரிமா சங்கத்தின் மாவட்ட ஆளுனர் இளங்கோவன், தனபாலன், நிர்வாகிகள் மகேஸ்வரன், முத்தையா உட்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 9 Jun 2021 3:50 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்