/* */

ஈரோட்டில் 3ம் நாளாக தொடரும் கனமழை

ஈரோட்டில் மூன்றாம் நாளாக தொடரும் கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி.

HIGHLIGHTS

ஈரோட்டில் 3ம் நாளாக தொடரும் கனமழை
X

ஈரோடு மாவட்டத்தில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெளியே செல்ல முடியாத நிலை உருவாகியது. மேலும் இரவு நேரங்களிலும் புழுக்கம் குறையாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தூங்க முடியலும் சிரமப்பட்டனர். இந்நிலையில் கடந்த இருதினங்களாக இரவு நேரத்தில் மழை பெய்து பூமியை குளிரடைய செய்தது. இதனை தொடர்ந்து மூன்றாம் நாளாக இன்றும் ஈரோடு மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

நள்ளிரவு வரை பெய்த மழையின் காரணமாக வெப்ப புழுக்கம் முற்றிலுமாக குறைந்து பூமி குளிர்ச்சியடைந்துள்ளது. மூன்று நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் பெய்து வரும் மழையினால் இதுவரை வெப்பத்தால் வாடிய பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 17 April 2021 2:31 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...