/* */

ஈரோடு மாவட்டத்தில் இன்று 76 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 97 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இன்று 76 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) மேலும் 76 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரத்து 235 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 97 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரத்து 742 பேர் குணமடைந்துள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் 809 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 28ம் தேதி சிகிச்சை பெற்று வந்த 72 முதியவரும் , 29ம் தேதி 37 வயது ஆணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 684 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று 8 ஆயிரத்து 640 பேருக்கு பரிசோதனை செய்ததில் 79 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

நேற்றைய பரிசோதனை விகிதம் - 0.9%

Updated On: 30 Oct 2021 2:51 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்