/* */

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று 'பூஜ்ஜியம்'

ஈரோடு மாவட்டத்தில், இன்று கொரோனா தொற்று பூஜ்ஜியம் நிலையை அடைந்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பூஜ்ஜியம்
X
பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில், இன்றைய கொரோனா பாதிப்பு, முதல்முறையாக ஜீரோ என்ற நிலையை அடைந்தது. மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகளால், பொதுமக்களின் முழு ஓத்துழைப்பாலும், இந்த நிலையை எட்ட முடிந்ததாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே நிலையை தொடர வேண்டுமென்றால் பொதுமக்கள் தவறாமல் கொரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மாவட்டத்தில் இன்று 5 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 15 March 2022 4:17 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு