/* */

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 92.13 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 92.13 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 92.13 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி
X

கோப்பு படம் 

தமிழகம் முழுவதும் இன்று காலை 10 மணிக்கு பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில், 10 ஆயிரத்து 316 மாணவர்களும், 11 ஆயிரத்து 944 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 260 பேர் பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.46, மாணவிகள் தேர்ச்சி வீதம் 95.55 என மொத்தமாக‌ ஈரோடு மாவட்டம் 92.13 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

Updated On: 27 Jun 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...