/* */

ஈரோடு மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 65 சதவீதம் வாக்குப்பதிவு

ஈரோடு மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 65.67 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 65 சதவீதம் வாக்குப்பதிவு
X

கோப்பு படம்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற தேர்தலில் இன்று மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி, மாநகராட்சியில் 56.17 சதவீதமும் , நகராட்சியில் 71.15 தவீதமும், பேரூராட்சியில் 74.42 சதவீதமும் பதிவாகியுள்ளது. இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 65.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Updated On: 19 Feb 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்