/* */

ஈரோடு மாவட்டத்தில் நாளை 35,619 பேர் குரூப்-2 தேர்வு எழுதவுள்ளனர்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.21) 117 மையங்களில் குரூப்-2 தேர்வு நடைபெறுகிறது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நாளை 35,619 பேர் குரூப்-2 தேர்வு எழுதவுள்ளனர்
X

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் குருப்-2, 2 ஏ தேர்வு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே 21) 35,619 பேர் டி.என்.பி.எஸ்.சி., குரூப் -2 தேர்வை எழுத உள்ளனர். இதற்காக பள்ளி, கல்லுாரிகளில் மொத்தம் 117 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வாளர்கள் காலை 8:30 மணிக்குள் மையத்திற்கு இருக்க வேண்டும். மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

தேர்வு மையங்கள் உள்ள நகர், புறநகர் பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் கல்வித்துறை, வருவாய்துறை, போக்குவரத்துறை, அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. தேர்வு மையங்களில் பறக்குபடை மூலம் தேர்வாளர்களை கண்காணிக்கவும், அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அறிவுறுத்தியுள்ளார்.

Updated On: 20 May 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க