/* */

ஈரோட்டில் 1000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு- 3 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் இன்று 919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோட்டில் 1000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு- 3 பேர் பலி
X

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (20.01.2022) கொரோனா பாதிப்பு நிலவரம்:-

1. இன்று புதிதாக 919 பேருக்கு கொரோனா பாதிப்பு .

2. இன்று 406 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

3. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,14,110.

4.மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,08,924.

5.தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை - 4,465.

6.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 721.

7.மாவட்டத்தில் நேற்று 4,057 பேருக்கு பரிசோதனை செய்ததில் 906 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

8.நேற்றைய பரிசோதனை விகிதம் - 22.3%

9. மாவட்டத்தில் கடந்த 17-ம் தேதி 64 வயது முதியவரும், 15-ம் தேதி 57 வயது மூதாட்டி ஒருவரும் , கடந்த 18-ம் தேதியுன்று 43 வயது ஆண் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Updated On: 20 Jan 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’