/* */

சித்தோடு ஆவின் பூத்-யில் விற்பனை செய்த உணவில் புழு: வாடிக்கையாளர் அதிர்ச்சி

சித்தோடு ஆவின் பூத்யில் விற்பனை செய்த உணவில் புழு இருந்ததால் மீதம் இருந்த உணவை அதிகாரிகள் அழித்தனர்.

HIGHLIGHTS

சித்தோடு ஆவின் பூத்-யில் விற்பனை செய்த உணவில் புழு: வாடிக்கையாளர் அதிர்ச்சி
X

சித்தோடு ஆவின் பாலகம்.

சித்தோடு தலைமை ஆவின் பாலகம் முன்பு ஆவின் பூத் செயல்பட்டு வருகிறது. இங்கு கார்த்திக் என்பவர் தயிர் சாப்பாடு வாங்கியுள்ளார். அதில் சிறிய புழு இருப்பதை கண்ட கார்த்திக் உடனடியாக கடை ஊழியர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு மீதம் இருந்த உணவை அழித்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 31 Jan 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!