/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் எழுதுபொருட்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்
X

வாக்குப்பதிவு இயந்திரங்கள், எழுது பொருட்கள் அடங்கிய தொகுப்பு அனுப்பி வைக்கும் பணியில் மாவட்ட ஆட்சியர்.

ஈரோடு மாநகராட்சி உட்பட்ட 59 வார்டுகளில் நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதில் 392 அரசியல் கட்சியைச் சேர்ந்த மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக மாநகராட்சியில் 434 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இணையங்களில் வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், எழுது பொருட்கள் அடங்கிய தொகுப்பு அனுப்பி வைக்கும் பணி இன்று நடந்தது.

இதில் மாநகராட்சியை சேர்ந்த பணியாளர்கள் இயந்திரங்களை அந்தந்த பகுதிகளுக்கான மொபைல் வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அதனை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்னனுன்னி பார்வையிட்டார்.

Updated On: 18 Feb 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?