/* */

மத்திய அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சூரம்பட்டி நால்ரோடு சந்திப்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மத்திய அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

மத்திய அரசைக் கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம். 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்த பாரதிய ஜனதாவின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியா மற்றும் பாஜக குண்டர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது சிறையில் அடைக்க வேண்டும். அறவழியில் போராடிய விவசாயிகளை கொலை செய்த பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக தமிழ்நாடு விவசாயிகள் போராட்டக் குழு மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் நடைபெற்றது. இந்தப் படுகொலையை கண்டித்தும், இந்த படுகொலையை நிகழ்த்திய பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கோசங்களை எழுப்பினர்.

Updated On: 5 Oct 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!