/* */

ஈரோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருமகன் ஈவெரா எம்எல்ஏ ஆய்வு

மாணவிகளின் கோரிக்கையான ஸ்மார்ட் கிளாஸ், நூலகங்கள் குறித்த கோரிக்கைகள் அனைத்தையும் விரைவில் பரிசீலிப்பதாக கூறினார்.

HIGHLIGHTS

ஈரோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருமகன் ஈவெரா எம்எல்ஏ ஆய்வு
X

ஈரோடு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருமகன் ஈவெரா எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல்பாளையம் காவேரி ரோட்டில் அமைந்துள்ள ஈரோடு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருமகன் ஈவெரா எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். இப்பணியின் போது பள்ளியின் சத்துணவுக் கூடங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், மாணவிகள் உணவு அருந்தும் இடங்கள், கழிப்பிட வசதிகள் குறித்து கேட்டறிந்து மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தார். மேலும் தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் கோரிக்கைகளான,

தொடுதிரை கணினி மூலம் கல்வி கற்றல் (SmartClass), நூலகங்கள், விளையாட்டுத்துறை மேம்பாடு குறித்த கோரிக்கைகள் அனைத்தையும் விரைவில் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி பள்ளியில் தயாரித்த சத்துணவின் தரத்தையும் ஆராய்ந்தார். நிகழ்வின்போது ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரவி , பள்ளியின் தலைமை ஆசிரியை மாலா, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் சந்திரன் உள்ளிட்ட காங்கிரஸ், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Updated On: 13 Oct 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  7. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  9. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  10. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!