/* */

தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

ஈரோட்டில் தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்
X

ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்.

ஈரோட்டில் தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் மாநில தலைவர் சிவப்பிரகாசம் கூறியதாவது:

தமிழ்நாடு வனத்துறை பாதுகாப்பு குழுவில் உள்ள ஐஎப்எஸ் அதிகாரிகளை நீக்கம் செய்து ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும். ஊழல் புகார் சுமத்தப்பட்ட வேலூர் வனபாதுகாவலர் சுஜாதா மற்றும் ஈரோடு வனபாதுகாவலர் நிகாரஞ்சன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 30 சதவீத காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பிரச்சனை அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தி சரியான முறையில் நிர்வாகம் செய்ய பணியிடங்கள் நிரப்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Updated On: 26 Feb 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்