/* */

பிச்சைக்காரன் ஓடைப்பள்ள தண்ணீரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

பிச்சைக்காரன் ஓடைப்பள்ள தண்ணீரில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்பு.

HIGHLIGHTS

பிச்சைக்காரன் ஓடைப்பள்ள தண்ணீரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
X

தண்ணீரில் மிதக்கும் சடலம்.

ஈரோடு பவானி மெயின் சாலையில் உள்ள கிருஷ்துஜோதி பள்ளி எதிரே உள்ள பிச்சைக்காரன் ஓடைப்பள்ள தண்ணீரில் அழுகிய நிலையில் ஆண் உடல் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நஞ்சை தளவாய்பாளையம் விஏஓ சுரேஷ் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். இதில் தண்ணீரில் அழுகிய நிலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மீட்கப்பட்டது. இறந்தவரின் உடல் அழுகி இருப்பதால் சுமார் 5 முதல் 6 நாட்கள் நீரில் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இறந்தவர் குறித்து அக்கம்பக்கத்தினருக்கு அடையாளம் தெரியவில்லை. இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 13 Nov 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  2. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  3. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  4. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  5. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  6. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  7. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  9. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  10. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!