/* */

டாஸ்மாக் கடையை கொளுத்திய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

ஈரோட்டில் நள்ளிரவில் டாஸ்மாக் கடையை தீயிட்டு கொளுத்திய இருவரை, சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

டாஸ்மாக் கடையை கொளுத்திய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
X
சிசிடிவி காட்சிகள்.

ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர் குளம் பகுதியில் 3577 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடை செய்பட்டு வருகிறது. இதனையடுத்து இன்று மதியம் வழக்கம்போல் கடையை திறக்க முயன்ற சூப்பர்வைசர் ராமசாமி, கடையின் முன்பகுதி தீ வைக்கப்பட்டிருப்பதை அறிந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நள்ளிரவில் வந்த இருவர் கடையின் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்றுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் இருவரையும் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தீயில் சுமார் 55,800 மதிப்புள்ள 432 குவாட்டர் பாட்டிகள் உள்பட மொத்தம் 443 மதுபாட்டில்கள் தீயில் கருகியது தெரிய வந்தது.

Updated On: 22 Jan 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்