/* */

பொங்கல் பண்டிகையின்போது சேவல் சண்டை நடத்த அனுமதிகோரி மனு

சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பாக எஸ்பி சசி மோகனிடம் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பொங்கல் பண்டிகையின்போது சேவல் சண்டை நடத்த அனுமதிகோரி மனு
X

இந்து மக்கள் கட்சி சார்பில் மனு அளிக்க வந்தவர்கள்.

பொங்கல் பண்டிகையின்போது வீரதீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிப்பது போல் ஈரோடு மாவட்டத்தில் இளைஞர்கள் சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பாக எஸ்பி சசி மோகனிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் சேவல் சண்டை தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கொரேனா வழிகாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடித்து பண்டிகை தினமான தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் ஆகிய நாட்களில் மட்டும் அனுமதி அளிக்க வேண்டும். இந்நிகழ்ச்சியின்போது இந்து மக்கள் கட்சி சார்பாக மேற்கு மண்டல செயலாளர் முருகேசன் மனு அளித்தார். உடன் இந்து மக்கள் கட்சி திருப்பூர் கோட்ட பொறுப்பாளர் சுரேஷ், இந்து மக்கள் கட்சி தொழிற்சங்க தலைவர் ஈஸ்வரன், மாவட்ட பொதுச்செயலாளர் தாமரைச்செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரவீன், பவானி ஒன்றிய செயலாளர் யுவராஜ் ஆகியோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகனிடம் நேரில் சந்தித்து அனுமதி வழங்குமாறு மனு அளித்து கேட்டுக் கொண்டனர்.

Updated On: 5 Jan 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு