/* */

கழிவுநீரை சுத்தம் செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் மனு

பெருந்துறையில் கழிவுநீரை சுத்தம் செய்து அதற்கு நிரந்தர தீர்வு காண பாஜக சார்பில் ஊரக அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கழிவுநீரை சுத்தம் செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் மனு
X

கழிவு நீரை சுத்தம் செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

பெருந்துறை ஒன்றியம், குள்ளம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒருசில தெருக்களில், கழிவு நீர் செல்லும் கால்வாய் இல்லாத காரணத்தினால் ஊர் மாரியம்மன் கோவில் அருகே கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று ஏற்படும் அபாயத்தில் உள்ளது. அக்கிராமத்தில் உள்ள சிறுவர், சிறுமிகள் அனைவரும் கோவில் அருகேதான் விளையாடி வருகின்றனர். அங்கு தேங்கி நிற்கும் சாக்கடை நீரினால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்றுக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பெருந்துறை ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள மேலாளரிடம் வடக்கு மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் பட்டக்காரன்.சிதயாள் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.

Updated On: 12 Nov 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  2. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  3. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  4. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  7. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  8. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  9. குமாரபாளையம்
    மொழிப்போர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!
  10. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?