/* */

ஈரோடடில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டும் பொது இடங்களில் அனுமதி

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மடடுமே பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக ஈரோடு மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடடில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டும் பொது இடங்களில் அனுமதி
X

ஈரோடு மாநகராட்சி.

ஈரோடு மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் இன்று முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 71 உட்பிரிவு ஒன்றின்படி ஒருநாள் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். நியாய விலைக்கடைகள், திரையரங்கு, திருமண மண்டபம், வங்கிகள், அரசு அலுவலகங்கள், துணிக்கடைகள், கடைவீதிகள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களுக்கும் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

மேலும் பொது இடங்களில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு குறிப்பிட்ட இடத்தில் உரிமையாளர்கள் தடுப்பு ஊசியை செலுத்தியவர்களை மட்டுமே உள்ளே வந்து செல்வதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Updated On: 1 Dec 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  5. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  6. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  7. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  8. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  10. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்