/* */

ஈரோட்டில் மர்மமான முறையில் பெண் கொடூர கொலை-எடிஎஸ்பி நேரில் விசாரணை

ஈரோட்டில் மர்மமான முறையில் பெண் கொடூர கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஏடிஎஸ்பி நேரடி பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

ஈரோட்டில் மர்மமான முறையில் பெண் கொடூர கொலை-எடிஎஸ்பி நேரில் விசாரணை
X
ஈரோட்டில் பெண் மர்ம முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

ஈரோடு நியூ சக்தி கார்டன் அருகே சாக்கு கிடந்துள்ளது. அதில் ரத்தகறைகள் இருந்தன. மேலும் அந்த சாக்கில் இருந்து துர்நாற்றமும் அடித்தது.

இதனையெடுத்து அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாக்கை திறந்து பார்த்தபோது சாக்காகினர். சாக்கில் இறந்த நிலையில் பெண்ணின் உடல் இருந்தது. உடலில் பல இடங்களில் காயங்கள் காணப்பட்டது.

இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் தடய அறிவியல் நிபுணரைக் கொண்டு ஆய்வு செய்தனர். இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவில்லை. இது குறித்து ஏடிஎஸ்பி தலைமையிலான போலீசார் மர்ம கொலை குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் சம்பவ இடத்தின் அருகே உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

Updated On: 13 Nov 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  2. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  3. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  4. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  8. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  10. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து