/* */

எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா: மரியாத்தை செலுத்திய மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம்

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு கே.வி. ராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா: மரியாத்தை செலுத்திய மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம்
X
எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த கே.வி.ராமலிங்கம். 

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள எம்ஜிஆர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிமுக கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் காலையிலேயே அங்கு திரளாக கூடி இருந்தனர்.

கட்சியின் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு, ஈரோடு மாநகராட்சியின் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம் ஆகியோர் பன்னீர் செல்வம் பூங்கா வந்தனர். அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். முழு உருவ சிலைக்கும், அந்த சிலைக்கு அருகே இருந்த ஜெயலலிதா சிலைக்கும் கே.வி. ராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது கூடி இருந்த தொண்டர்கள் எம்.ஜி.ஆர். வாழ்க, புரட்சித்தலைவி வாழ்க என்று கோ‌ஷமிட்டனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்த பிறகு கே.வி. ராமலிங்கம் மற்றும் தென்னரசு கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

Updated On: 17 Jan 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  8. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  9. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா