/* */

ஈரோடு அருகே நிலக்கரி ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

லாரியில் இருந்த நிலக்கரி முழுவதும் வயல்வெளியில் சிதறி சேதமடைந்தது.

HIGHLIGHTS

ஈரோடு அருகே நிலக்கரி ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
X

விபத்துக்குள்ளான லாரி.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு மாநிலத்தின் பல்வேறு இடங்களிலிருந்து மெட்டீரியல்கள் வருகின்றன. இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு லாரி ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது.லாரியை தூத்துக்குடியைச் சேர்ந்த சேர்ந்தவர் ஓட்டி வந்தார்.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி கருங்கல்பாளையத்தில் இருந்து தனியார் மில்லுக்கு செல்லும் வழியில் உள்ள மண் சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனையடுத்து லாரியில் இருந்த நிலக்கரி முழுவதும் வயல்வெளிகளில் சிதறி சேதமடைந்தது. இதனைதொடர்ந்து கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 13 Nov 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...