/* */

ஈரோட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் பணிகள் புறக்கணிப்பு

ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் பணிகள் புறக்கணிப்பு
X

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.

கடந்த சட்டமன்ற தேர்தல் செலவினங்கள் முழுமையாகவும், தேர்தல் மதிப்பூதியம் வழங்கவும் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு பணியிடங்கள் ஏற்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உயர் அதிகாரிகள் மற்றும் நிதித்துறை அமைச்சரிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழக முதல்வர் இதில் தலையிட்டு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என தெரிவித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தேர்தல் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் பணிகள் புறக்கணிப்பை அறிவித்துள்ளனர்.

Updated On: 8 Nov 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  4. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  7. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  10. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்