/* */

ஈரோட்டில் கனமழை: வீட்டின் சுவர் இடிந்தது

ஈரோட்டில் அதிகாலை பெய்த மழை காரணமாக சூரம்பட்டியில் குருசாமி என்பவருக்கு சொந்தமான வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது.

HIGHLIGHTS

ஈரோட்டில் கனமழை: வீட்டின் சுவர் இடிந்தது
X

கனமழையால் இடிந்து விழுந்த சுவர்.

ஈரோடு சூரம்பட்டியில் அதிகாலை பெய்த மழை காரணமாக சூரம்பட்டி ஸ்டாலின் வீதியில் குருசாமி என்பவருக்கு சொந்தமான வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த தகவல் அறிந்து தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி ஆலோசனையின் படி மாநகர செயலாளர் சுப்பிரமணி வழிகாட்டுதலில் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிந்த சுவர்களை அப்புறப்படுத்தப்பட்டது.

Updated On: 23 Oct 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?