/* */

ஈரோட்டில் கள்ள நோட்டு விநியோகம் செய்தவர் கைது

ஈரோட்டில் கள்ள நோட்டு விநியோகம் செய்ததில் தேடப்பட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் கள்ள நோட்டு விநியோகம் செய்தவர் கைது
X

கைதானவர். 

கடந்த 2019ம் ஆண்டு சூரம்பட்டியில், கள்ளநோட்டு மாற்றும்போது சலாம் என்பவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த விசாரணையில் கொடுமுடியை சேர்ந்த சேக் மொய்தீனை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் கள்ள நோட்டுகளை கொடுத்ததாக திருப்பூரை சேர்ந்த தலைமறைவாக இருந்த சதீஷை, தீவிரமாக தேடி வந்தனர்.

மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கடந்த மூன்று மாதங்களாக தீவிர தேடுதலுக்கு பிறகு சதீஸை, தற்போது கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் ஏற்கனவே கள்ள நோட்டு தயாரித்து சிறை சென்றவர் குறிப்பிட்டதக்கது. ஈரோட்டில் கள்ளநோட்டு விநியோகம் செய்ததில் தேடப்பட்ட நபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 2 March 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்