/* */

நூல் விலை உயர்வு: ஈரோட்டில் இன்று 4000 கடைகளை அடைத்து எதிர்ப்பு

நூல் விலை உயர்வை கண்டித்து, ஈரோட்டில் இன்று 4000 கடைகள் திடீரென அடைக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

நூல் விலை உயர்வு: ஈரோட்டில் இன்று 4000 கடைகளை அடைத்து எதிர்ப்பு
X

ஈரோட்டில், நூல் விலை உயர்வை கண்டித்து,  இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களாக நூல் விலை அதிகமாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து, ஜவுளி நிறுவனங்கள் நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது.



ஆனால், அரசு இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சூழலில், நூல் விலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் ஜவுளி நிறுவனங்கள் இன்றும் நாளையும் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தன. அதன்படி, இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இதன் காரணமாக ஈரோட்டில் இன்று 4000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாக, கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளனர். நாளையும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

Updated On: 17 Nov 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  2. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  3. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  4. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  7. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  8. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?