/* */

ஈரோட்டில் தங்கமணி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் ரெய்டு

ஈரோட்டில், முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

HIGHLIGHTS

ஈரோட்டில் தங்கமணி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் ரெய்டு
X

ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் சாந்தான்குளம்,வில்லரசம்பட்டி மற்றும் சக்தி நகர் ஆகிய மூன்று பகுதிகளில் இச்சோதனை நடைபெற்று வருகிறது. இதில் சாத்தான்காட்டில் கோபாலகிருஷ்ணன் என்பவரது வீட்டிலும், அவரது சகோதரர் சக்தி நகரில் உள்ள பாலகிருஷ்ணன் மற்றும் வில்லரசம்பட்டியில் உள்ள பிளைவுட் கம்பெனி நடத்தி வரும் செந்தில்நாதன் ஆகியோர் வீடுகளில் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Dec 2021 4:46 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...