/* */

ஈரோட்டில் மாநகராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்

ஈரோட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற மாநகராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர் .

HIGHLIGHTS

ஈரோட்டில் மாநகராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்
X

ஈரோட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற மாநகராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

60 வார்டுகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் வேட்பாளர்கள் உறுதிமொழி முன்மொழிந்தார். இதனைத்தொடர்ந்து உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டு கையெழுத்திட்டனர்.

இதில் மாநகராட்சியை சேர்ந்த அதிகாரிகள், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Updated On: 2 March 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...