/* */

ஈரோடு வணிக வளாகம்: முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்ய மனு

கடைகள் ஒதுக்குவதில் ஏற்கனவே இருந்த கடைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்ய வியாபாரிகள் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு வணிக வளாகம்: முன்னுரிமை  அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்ய மனு
X
மனு அளிக்க வந்த வியாபாரிகள்.

ஈரோடு மாவட்டம் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் ஏராளமான ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகிறது. சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ஜவுளிக்கடைகள் உள்ள இடத்தில் கடந்த 2019ல் வணிக வளாகம் கட்டுமான பணிகள் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் இருந்த ஜவுளி கடைகள், அருகிலும், வேறு இடத்திற்கும் மாற்றப்பட்டது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வணிக வளாகத்தில் முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டி ஜவுளி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

Updated On: 16 Feb 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்