/* */

மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி தரக்கோரி ஆர்ப்பாட்டம்

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி தரக்கோரி ஆர்ப்பாட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் உதவித் தொகையை உயர்த்தக் கோரி ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தமிழகத்தை விட 40 விழுக்காடு உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தமிழகத்தில் 5 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்காக உதவித்தொகை வழங்கிட வேண்டும் என்பது சங்கத்தின் பல நாள் கோரிக்கையாகும். இதற்கிடையே தமிழகத்தில் கடந்த மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர பராமரிப்பு தொகை 1000 இல் இருந்து 1500 ஆக தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது. இந்நிலையில் 6 மாதமாகியும் உயர்த்தி வழங்கப்படத்தை கண்டித்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Updated On: 14 Dec 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...