/* */

ஈரோடு மாநகராட்சியில் தற்காலிக ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டம்

ஈரோடு மாநகராட்சி தற்காலிக ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், 1700 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாநகராட்சியில் பணியில், தற்காலிகமாக சுமார் 1700பேர் வரை பணியாற்றுகிறார்கள். ஈரோடு மாநகராட்சி சார்பில் தற்காலிக ஊழியர்களுக்கு தினக்கூலியாக ரூ 650 அளிக்கப்பட்டு வந்தது.


இந்த நிலையில், தற்போது, இப்பணிகள் தனியார் வசம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது தனியார் நிறுவனம், தற்காலிக மற்றும் தூய்மைப்பணியாளர்களின் கூலியை குறைத்துள்ளது. இதனால் கவலையடைந்த தொழிலாளர்கள், தங்களுக்கு கூலியை உயர்த்திக் தரக் கோரியும், பணி நிரந்தரம் செய்யக்கோரியும், இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், மாநகராட்சி தற்காலிக ஊழியர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள், இது தொடர்பாக, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

Updated On: 11 Oct 2021 11:41 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  2. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  3. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  4. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  5. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  6. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  8. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  9. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  10. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்