/* */

பன்னீர்செல்வம் பூங்காவில் இனிப்பு வழங்கி கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்

பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்

HIGHLIGHTS

பன்னீர்செல்வம் பூங்காவில் இனிப்பு வழங்கி கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்
X

பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்

பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்து வைக்க கொண்டாடும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பிஜேபி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத்தை வாபஸ் பெற்றதை கொண்டாடும் வகையில், மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவி தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைதுறை தலைவர் சுரேஷ், மாவட்ட துணைத் தலைவரான ராஜேஷ், ராஜப்பா அரவிந்தராஜ், புனிதன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி சார்ந்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...