70 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

70 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா
X

ஈரோட்டில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

ஈரோட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலம் 70 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது..

ஈரோட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் துறைகளின் சார்பில் 20 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்று நடந்தது இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா தலைமையேற்று தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்..

இதில் பங்கேற்ற 70 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தாம்பூலத்துடன் பூ வளையல் ஆகியவை வழங்கப்பட்டன மேலும் ஐந்து வகையான உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் தளத் தலைவர் விஜயபாஸ்கர் தலைமை வகித் தார் ரோடு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் திட்ட அலுவலர் சண்முகவடிவு வரவேற்புரையாற்றினார்

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?