/* */

நசியனூரில் திமுக சார்பில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

ஈரோடு அருகே நசியனூரில் திமுக சார்பில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

நசியனூரில் திமுக சார்பில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு
X

திமுக சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு அரசு சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவித்ததையடுத்து ஈரோடு அருகே நசியனூரில் திமுக சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொதுகுழு உறுப்பினர் மைவிழி முருகேசன் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சந்தனம், முங்குமமிட்டு, வளையல் அணிவித்து பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு ஒன்றிய செயலாளர் தோப்பு சதாசிவம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Oct 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?