/* */

மாநில அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்

மாநில அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

மாநில அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்
X

மாநில அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்.

பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைத்து வழங்கியும் மாநில பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைக்காத மாநில அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். ஈரோடு தெற்கு மாவட்ட பாஜகவின் ஓபிசி அணியின் தெற்கு மாவட்ட தலைவர் சிவசங்கர், சீனிவாசன் தலைமையில் வீரப்பன் சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதில் பாரதிய ஜனதா கட்சியினர் திரளாக பங்கேற்று வழி நெடுக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 30 Nov 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்