/* */

மக்கள் பிரச்சனையில் அதிமுக எப்போதும் முன் நிற்கும்: எஸ்.பி.வேலுமணி

மக்களின் பிரச்சனைகளுக்கு முன் நிற்கும் இயக்கமாக அதிமுக உள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மக்கள் பிரச்சனையில் அதிமுக எப்போதும் முன் நிற்கும்: எஸ்.பி.வேலுமணி
X

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி. வேலுமணி.

அதிமுக கட்சி நிர்வாகிகள் தேர்வுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் அக்கட்சியினரிடம் பெறப்பட்டு வருகிறது. இதற்கென மாவட்டம் வாரியாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்ட தேர்தல் ஆணையராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். அவரிடம் அதிமுகவை சேர்ந்த ஏராளமானோர் தங்களது வேட்பு மனுக்களை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி, 1989ம் ஆண்டு முதல் ஈரோடு மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக உள்ளதாகவும், எந்த கொம்பாதி கொம்பனாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்த அவர், எப்போதும் மக்களின் பிரச்சனைகளுக்கு முன் நிற்கும் இயக்கமாக அதிமுக உள்ளதாகவும் அவர் கூறினார்.

Updated On: 13 Dec 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?