/* */

பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினம்: திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி

பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினத்தையொட்டி ஈரோட்டில் திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

HIGHLIGHTS

பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினம்: திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி
X

 அண்ணா சிலைக்கு திமுக வினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினத்தையொட்டி ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள அண்ணாவின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாநகர செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில் ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார் திமுக நெசவாளர் அணி மாநில செயலாளர் சச்சிதானந்தம் உள்ளிட்ட மாநில, மாவட்ட, மாநகர, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Feb 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க