/* */

ஈரோடு மாநகராட்சியில் 100 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாநகராட்சியில் 100 வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாநகராட்சியில் 100 வேட்பாளர்கள்  வேட்புமனு தாக்கல்
X

பைல் படம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் இன்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஈரோடு மாநகராட்சி வார்டுகளில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக 6 இடங்களில் பிரித்து வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அதன்படி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் போட்டியிட வேட்பாளர்கள் நேற்று முன்தினம் வரை 26பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று மட்டும் 100 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதேபோல் நான்கு நகராட்சியிலும் சேர்த்து 164 வேட்புமனுக்களும் ,42 பேரூராட்சிகளில் 1086 வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

Updated On: 3 Feb 2022 7:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  2. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  3. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  5. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  6. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  8. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  9. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  10. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்