/* */

ஈரோட்டில் ரயிலில் கடத்த முயன்ற 35 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஈரோட்டில் ரயிலில் கடத்த முயன்ற 35 கிலோ புகையிலை பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் ரயிலில் கடத்த முயன்ற 35 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
X

ஈரோட்டில் ரயிலில் கடத்த முயன்ற 35 கிலோ புகையிலை பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரயில் மூலமாக கர்நாடக மாநிலத்திலிருந்து புகையிலை பொருட்களை கடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் இன்று ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் காவல் ஆய்வாளர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் ஈரோடு வழியாக மைசூர் செல்லும் ரயிலின் சோதனை செய்தனர். சோதனை செய்ததில் பயணிகள் அமரும் இருக்கையின் அடியில் கேட்பாரற்று 35 கிலோ எடையுள்ள 3 சாக்கு பைகள் கிடந்தது. அதனை கைபற்றி காவல்துறையினர் சோதனை செய்தனர் அதில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் ரயில் மூலமாக கடத்த முயற்சி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து ரயில்வே போலீஸ் பாதுகாப்பு படையினர் அதனை கைபற்றினர்.

Updated On: 5 March 2022 3:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  2. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  3. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  4. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  5. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  6. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  7. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  8. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  9. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  10. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...