/* */

ஈரோடு மாநகரில் 82 சதவீதம் பேருக்கு தடுப்பூசி

ஈரோடு மாநகரில் 82 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாநகரில் 82 சதவீதம் பேருக்கு தடுப்பூசி
X

ஈரோடு மாநகராட்சி. 

ஈரோடு மாநகராட்சி பகுதியில் 3 லட்சத்து 87ஆயிரத்து 503 பேர் உள்ளனர். மாநகராட்சியில் மட்டும் முதல் தவணை தடுப்பூசியினை 82.71சதவீதம் பேர், அதாவது 3 லட்சத்து 20 ஆயிரத்து 522 பேர் செலுத்தியுள்ளனர். 2-ம் தவணை தடுப்பூசியினை 53.67 சதவீதம் பேர் அதாவது 2 லட்சத்து 7 ஆயிரத்து 971 பேருக்கு செலுத்தியுள்ளதாக ஈரோடு மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 7 Dec 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்