/* */

அந்தியூரில் சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம்

அந்தியூரில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அந்தியூரில் சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம்
X

அந்தியூரில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்தில், இன்று காலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட செயலாளர் குருநாதன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட துணை செயலாளர் சேதுபதிமுன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் அந்தியூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி கொண்டு வர வேண்டும், அந்தியூரில் காமராஜர் மற்றும் சி.பா.ஆதித்தனார் சிலையை நிறுவ வேண்டும், பட்லூர் நால்ரோட்டில் ரவுண்டானா அமைக்க வேண்டும், மேட்டூர் உபரிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், அந்தியூர் ஒன்றிய துணைச் செயலாளர் தங்கராஜ் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் ராசாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 March 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்