/* */

சித்தோடு அருகே இன்ஜினியரிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

சித்தோடு அருகே இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

சித்தோடு அருகே இன்ஜினியரிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்

ஈரோடு அடுத்த சித்தோடு கொங்கம்பாளையம் அவுடையன்காடு பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் நவீன் (21). பெருந்துறையில் உள்ள பொறியியல் கல்லூரியில் பிஇ படித்து வந்தார்.நவீன் குடும்பத்தினர் கேரளாவில் நடந்த உறவினர் நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர். தேர்வு என்ப தால் நவீன் மட்டும் வீட் டில் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை நவீன் வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, நவீன் தூக்குபோட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. தற் கொலைக்கான காரணம் குறித்து சித்தோடு போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 6 Sep 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!