/* */

பெருந்துறை அருகே கார் மோதி முதியவர் பலி

பெருந்துறை அருகே ரோட்டை கடக்க முயன்ற போது கார் மோதிய விபத்தில் முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

HIGHLIGHTS

பெருந்துறை அருகே கார் மோதி முதியவர் பலி
X

பைல் படம்.

பெருந்துறையை அடுத்துள்ள வாவிகடை சூலகாத்தான் வலசு பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 72). விவசாயம் செய்து இவர் எருமை மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் வாவிகடை பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது மாடுகளை ரோட்டை கடந்து மறுபுறம் சென்று மேய்ப்பதற்காக செல்ல முயன்றுள்ளார். அப்பொழுது கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்ற ஒரு கார் திடீரென கருப்புசாமியின் மீது எதிர்பாரத விதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த கருப்புசாமி ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 15 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  3. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  4. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  5. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  6. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  7. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  8. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  9. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  10. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்