/* */

சத்தியமங்கலம் அருகே போதைப்பொருள் கடத்திய டிரைவர் கைது: ஒருவர் தப்பி ஓட்டம்

சத்தியமங்கலம் அருகே போதைப்பொருட் களை வேனில் கடந்த முயன்ற இரண்டு டிரைவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் அருகே போதைப்பொருள் கடத்திய டிரைவர் கைது: ஒருவர் தப்பி ஓட்டம்
X

கைது செய்யப்பட்ட டிரைவர் செம்புலிங்கம்.

ஈரோடு மாவட்டம் பண்ணாரி சோதனைச்சாவடியில் சத்தியமங்கலம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.‌ அப்போது, அந்த வழியாக வந்த 2 பிக்கப் வேனை போலீசார் சோதனை செய்ததில் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. சோதனையில் ஈடுபட்ட போது , பிக்கப் வேனில் வந்த மற்றொரு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

தொடர்ந்து, டிரைவரிடம் விசாரணை நடத்தியதில், கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பகுதியை சேர்ந்த செம்புலிங்கம் என்பதும், மற்றோரு டிரைவர் குமாரா என்பதும், 2 பிக்கப் வேனில், 65 மூட்டைகளில் போதைப்பொருள் கோவைக்கு கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது.இதனையடுத்து, போலீசார் 2 பிக்கப் வேன் களையும், போதைப்பொருள் கொண்ட 65 மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் செம்புலிங்கம் என்பவரை கைது செய்து , தப்பி ஓடிய மற்றோரு டிரைவரை தேடி வருகின்றனர்.

Updated On: 5 Jan 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி