/* */

பர்கூர் மலைப்பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை திறந்து வைத்த எம்எல்ஏ

அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப் பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

பர்கூர் மலைப்பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
X

பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை திறந்து வைத்த எம்எல்ஏ வெங்கடாசலம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப் பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பது பர்கூர் மலை வாழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. இதுகுறித்து அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலத்திடம் மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாச்சலத்தின் முயற்சியால் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பர்கூர் அடுத்த துருசனாம்பாளையம், தாமரைக்கரை மற்றும் கோயில்நத்தம் ஆகிய இடங்களில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை திறந்து வைத்த எம்எல்ஏ பால் கொள்முதலை துவக்கி வைத்தார். அப்போது திமுகவினர் மற்றும் மலைவாழ் விவசாயிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Updated On: 28 Jan 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  6. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  8. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  9. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!