/* */

பவானியில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்து நிறுத்த கோரிக்கை

பவானி சுற்று வட்டார பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு.

HIGHLIGHTS

பவானியில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்து நிறுத்த கோரிக்கை
X

பைல் படம்.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடந்தது. அப்போது இந்த மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நிர்வாகிகள் வந்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் பவானி, லட்சுமி நகர், காளிங்கராயன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதி என 23 இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பெண்களை வைத்து லாட்டரி சீட்டுகளை எழுதி வாட்ஸ்அப் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால், தினக்கூலி தொழிலாளர்கள், லாட்டரி சீட்டு பணத்தை செலுத்தி தங்களது வருமானத்தில் இருந்து வருகின்றனர். பல பெண்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது. எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு சட்டவிரோதமாக நடைபெறும் லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Updated On: 6 Dec 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  3. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  4. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  5. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  8. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  10. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி