/* */

சித்தோடு அருகே இருவேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை

சித்தோடு அருகே இருவேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

சித்தோடு அருகே இருவேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை
X

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள நசியனூர் நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் தங்கம். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறிய தங்கம், பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோணவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். தனியார் நிறுவன ஓட்டுநர். லோகநாதனில் பிறந்தநாளான நேற்று, உறவினர்கள் யாரும் கண்டு கொள்ளவது இல்லை எனக்கூறி, வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 Jan 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  5. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  6. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  7. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  8. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  10. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!