/* */

ஈரோடு மாவட்டத்தில் நாளை 289 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நாளை 289 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

கொரோனா பெருந்தொற்றை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஆறு கட்டங்களாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. மாவட்டத்தில் 7வது கட்டமாக மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் வரும் வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு நாட்கள் நடைபெறவுள்ளது.

மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை) 289 இடங்களில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட மொத்தம் 40 இடங்களில் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.

Updated On: 26 Oct 2021 4:15 PM GMT

Related News